tag:blogger.com,1999:blog-7585261149069955553.post7918816138349352056..comments2023-10-27T10:22:48.019-07:00Comments on தமிழ் நூல்கள் அறிமுகம்: வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்”- என்கிற நூலுக்கு எனது எதிர்வினைA.K.ESWARANhttp://www.blogger.com/profile/10872191736940448677noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7585261149069955553.post-71604016146862078532012-10-03T23:25:34.301-07:002012-10-03T23:25:34.301-07:00முகநூலில் "எனது வலைபூவில் " வெங்கடேஷ் ஆத...முகநூலில் "எனது வலைபூவில் " வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்”- என்கிற நூலுக்கு எனது எதிர்வினை" என்பதை வாசிக்க என்று பதிந்த போது Chegu <br /><br />Logesh என்பவர் அளித்த பின்னூட்டகம் கிழே கொடுத்திருக்கிறேன்.மூலதன நூலை புரிவதில் இன்னும் முரண்பாடு உள்ளதாக அவர் கூறுகிறார், அதற்கு அவரவரது அடிப்படை பொருளாதார <br /><br />நுண்ணறிவு. காலத்திற்கேற்ப மற்றும் சூழ்நிலை என்றெல்லாம் கூறி இறுதியில் இவைகளே வேறுபாடாக தோன்றுவதற்கு காரணம் என்கிறார். அது மட்டும் அல்லாமல் தாம் பொருளாதார ஆய்வு <br /><br />மாணவர் என்கிறார். ஒரு ஆய்வு மாணவனுக்கு ஒரு நூலை படிப்பது பற்றி தெளிவு ஏற்படாமல் போனதின் தடை என்பது கல்லூரிப் படிப்பில் இருப்பதாக நான் கருதவில்லை.அவருக்கான <br /><br />வழிகாட்டுதலில் பெரும் தவறு ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். ஒரு நூல் எழுதப்பட்ட காலத்தில், அது சொல்ல நினைத்து எது என்ற நிலையில் இருந்து தான் படிக்க வேண்டும் இதற்கெல்லாம் பெரிய <br /><br />ஆய்வுக் கண்ணோட்டம் தேவைப்படாது. //நானும் பொருளாதார ஆய்வு மாணவர், மார்க்ஸ் பாட்டனாரின் நூலையும் சிறுது படித்தவன் என்ற முறைளும், ,,தோழர் ,,// என்று முடிக்கிறார். <br /><br />மார்க்சின் பாட்டனாரின் நூலையும் படித்து என்ன பிரயோசனம். அது மட்டும் அல்லாது இதன் மூலம் அவர் சொல்ல நினைப்பது என்ன உங்களைவிட நாங்கள் எல்லாம் அதிகம் படித்தவர்கள் அடங்கு <br /><br />என்றா? இதனைப் படித்து எனது பாட்டாளி வர்க்க சிந்தனை அடங்கிவிடுமா என்ன?<br /><br />அவர் கூறியிருப்பதை படியுங்கள்<br /><br />//Chegu Logesh உங்களுது ,,பதிவு படித்தேன் ,, தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் ,, வகுப்புக்களும் ,, மற்றும் நான் படித்த கல்லூரிக்கும் ஆய்வு அரங்கத்து ,,வந்துள்ளார் ,, <br /><br />அவரது மார்சிய அரசியல் பொருளாதாரம் ,,நூலையும் படித்தேன் ,,இதில் இருந்து புரிவதில் முரண்பாடுகள் ,, உள்ளன ,,என்றே உணர்கிறேன் ,,அவர் அவர் கருத்து ஒப்புமைகேற்ப ,, <br /><br />திறன்,அடிப்படை பொருளாதார நுண்ணறிவு ,காலத்திற்கேற்ப , மற்றும் அவர் சூழ்நிலையும் புகற்ற முயற்சி ,, இவாறு காரணங்களால் சில வேறுபாடுகள் தோன்று கின்றன என்று நான் நன்புகிறேன் <br /><br />எ னுக்குதெரிந்த வரைலும்,நானும் பொருளாதார ஆய்வு மாணவர், மார்க்ஸ் பாட்டனாரின் நூலையும் சிறுது படித்தவன் என்ற முறைளும் , ,,தோழர் ,,//A.K.ESWARANhttps://www.blogger.com/profile/10872191736940448677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585261149069955553.post-58895315686146659952012-10-01T00:45:25.264-07:002012-10-01T00:45:25.264-07:00This comment has been removed by the author.A.K.ESWARANhttps://www.blogger.com/profile/10872191736940448677noreply@blogger.com